நாள்பட்ட சளி/இருமல் தீர:-

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தே.பொருட்கள்:-தாளிசாதி சூரணம் – 200 கிராம்பவள பற்பம் – 5 கிராம்சிருங்கி பற்பம் – 5 கிராம்கற்பூரசிலாசத்து பற்பம் – 5 கிராம்கஸ்தூரி கருப்பு – 5 கிராம்இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 கிராம் வீதம் காலை- மாலை தேனில் குழைத்துச் சாப்பிட சளி, இருமல், இரைப்பு தீரும்.மற்றும்நெல்லிக்காய் லேகியம், தூதுவளை லேகியம் அல்லது நெய், ஆடாதொடை நெய் போன்றவற்றால் இருமல் நோய் தணியும்.மேல்பூச்சி தைலம்:-சுக்குத் தைலம், பீனிச தைலம், அரக்குத் தைலம் இவைகளில் ஒன்றினால் தலை முழுகி வர இருமல் தீரும்.இவை அனைத்தும்நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இனிய இரவு நல்வாழ்த்துக்கள்

Related Posts

Leave a Comment

Translate »