Karpooravalli-Tea-Mexican-mint-tea_சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்

சளிக்கு மருந்தாகும் கற்பூரவல்லித் தேநீர்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

கற்பூரவல்லி இலைகள் – கைப்பிடி

துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
டீத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவைக்கு

செய்முறை

கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »